Monday, October 03, 2011

அல்ஹம்துலில்லாஹ்

அடக்கியாளும் ஆற்றல் படைத்த
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்ல வைக்கும் வச‌தி இருந்தும் இறைவா !

அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்பாளனுமாகிய‌
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்லச் சொல்லும் சூட்சுமம் என்னவோ

உனது கோபத்தை உனது கருணை
முதல் வரியிலேயே வென்று விட்டதே !


சுப்ஹானல்லாஹ்

2 comments:

ஹுஸைனம்மா said...

ம்ம்.. ஆமால்ல!! கருணையாளன்..

அரபுத்தமிழன் said...

ஆமாவேதான் :)

குர் ஆனில் கூட ஏதோ ஒரு இடத்தில் கூட‌ அவனது கருணை
அவனது கோபத்தை மிகைத்து விட்டதாக வந்திருக்கிறது.

நேற்று முன் தினம் தான் இந்தச் சிந்தனை எழுந்தது.
அவனது 99 திருநாமங்களில் கருணையை மட்டும்
முன் வைக்கக் காரணமென்னவென்று.

அல்லாஹ் அல்லாஹ்தான்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)