Monday, July 04, 2011

பிரபல திரட்டிகளை முந்திய பிரபல பதிவர்கள்

தோழர் பிரபாகர் (http://prabhawineshop.blogspot.com/)

தோழர் பார்வையாளன் (http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com/)

பதிவர்கள் (http://pathivargal.blogspot.com/)

சகோ சாதிகா (http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html)

ஆகிய நால்வருக்கும் நன்றியோ நன்றிகள்.

காரணம், கடந்த மாதத்தில் நான் எழுதியது ஒரு பதிவுதான், ஆனாலும்
மேலே குறிப்பிட்ட நண்பர்களின் வலைப்பூ மூலமாக இங்கே வந்து போனவர்களின்
எண்ணிக்கை பின்வருமாறு

தோழர் பிரபாகர் ‍(121)
அன்பு பதிவர்கள் (56)
தோழர் பார்வையாளன் (41)
தமிழ்மணம் (26)
சகோ.சாதிகா (12)

நானே சும்மாயிருந்தாலும் என்னை இப்படி உசுப்பேத்துபவர்களை என்ன‌ செய்வது.
இப்போதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் எழுத வரும்போது
இவர்களை கவனித்துக் கொள்கிறேன் (கிர்ர்ர்.... :))


அன்புத் தோழர்களே உங்களின் அன்புக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.


வஸ்ஸலாம்.

5 comments:

pichaikaaran said...

உங்களை போன்ற நல்லிதயம் படைத்தவர்கள் அதிகம் எழுத வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் . நீங்கள் கேட்பதாக இல்லை பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் . நீங்கள் கேட்பதாக இல்லை

ஷர்புதீன் said...

nallaa solluraarayyaa detailu

:-)

மதுரை சரவணன் said...

boss eluthungka boss....

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... நான் எப்போதோ போட்ட விதை அது...

அரபுத்தமிழன் said...

@ பார்வையாளன்
//பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் . நீங்கள் கேட்பதாக இல்லை//
இல்லையில்லை, கேட்கத்தான் செய்கிறேன் நடக்கத்தான் இயலவில்லை
சொல்லத்தான் நினைக்கிறேன் எழுத முடியவில்லை.
உங்களின் அன்புக்கு நான் அடிமை, தோழா, ரமலானுக்குப் பிறகு
அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

@ ஷர்புதீன்
ஏழைக்கேத்த எள்ளுருண்டை :) (நமக்கு வர்ர கூட்டமே இவ்ளோதான்)

@ சரவணன்
தங்களின் அன்பிற்கு நன்றி தலைவரே

@ பிரபாகரன்

//நான் எப்போதோ போட்ட விதை அது...//

பதிவுலக விவசாயி தம்பி பிரபாகரன் வாழி

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)