Monday, January 23, 2012

பேசாமல் இருத்தல் நலம்

பேசுவது வெள்ளியென்றால்
பேசாமல் இருப்பது தங்கம்

நபிமொழியும் இந்தக் கருத்துப் பட,

நீ பேச வேண்டுமென்றால் நன்மையே பேசு
இல்லாவிட்டால் பேசாமல் இருத்தல் நலம்


என்றியம்புகிறது.

ஆதலினால் இந்த ப்ளோகுக்கு இன்னும்
லீவு நீட்டிக்கப் படுகிறது :))

5 comments:

ஸாதிகா said...

நீ பேச வேண்டுமென்றால் நன்மையே பேசு
இல்லாவிட்டால் பேசாமல் இருத்தல் நலம் //salaamசகோ.எதற்கு லீவு.நன்மையைமட்டும் பற்றி வலைப்பூவில் பேசுங்களேன்??

அரபுத்தமிழன் said...

//நன்மையைமட்டும் பற்றி வலைப்பூவில் பேசுங்களேன்//
ஆஹா! மடக்கிட்டீங்களே சகோ :)

ஹுஸைனம்மா said...

இதச் ”சொல்லாமலே” இருந்திருந்தாலும் புரிஞ்சுருக்குமே!! “நான் நிக்கிறேன்... நான் நிக்கிறேன்.. நிக்கிறேன்”ங்கிற மாதிரியா இந்தப் பதிவு? :-))))))))))

அரபுத்தமிழன் said...

:))) அதே! அதே !

எமது இருப்பையும் உமது சிரிப்பையும் வரவழைக்க‌
அவ்வப்போது இது போன்று ஏதாவது கிறுக்கத்தானே வேண்டும். :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)