Showing posts with label ரீஎன்ட்ரீ வித் கவுஜ. Show all posts
Showing posts with label ரீஎன்ட்ரீ வித் கவுஜ. Show all posts

Saturday, April 03, 2010

அடிக்கடி அல்ல எப்போதாவது

வழிப்போக்கன் என்று பெயர் வைத்தாலும் வைத்தேன்
வலைப்பக்கம் வர வருடங்களாகி விட்டன
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ...
தமிழ்மண வாசலில் அரிக்கும் கவிதையோடு
(சோதனை முயற்சி - யாருக்கென்று கேட்கப்படாது ஆமாம் :-)



" கடை திறக்கக் காத்திருக்கும் கண்கள்
தொடைப் புண்கள்
சொறிவதில் மென்மையைக்
கையாளுகிறேன் "




கவிதையை தப்பா புரிஞ்சுக்காதீங்க மக்கா !

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் (விதியில் எழுதப் பட்ட)
பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோமோ (How we Respond)
அதற்கு ஏற்றார் போலத்தான் விளைவுகளின்
தன்மை அமைகின்றது.