தோழர் பார்வையாளன் (http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com/)
பதிவர்கள் (http://pathivargal.blogspot.com/)
சகோ சாதிகா (http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html)
ஆகிய நால்வருக்கும் நன்றியோ நன்றிகள்.
காரணம், கடந்த மாதத்தில் நான் எழுதியது ஒரு பதிவுதான், ஆனாலும்
மேலே குறிப்பிட்ட நண்பர்களின் வலைப்பூ மூலமாக இங்கே வந்து போனவர்களின்
எண்ணிக்கை பின்வருமாறு
தோழர் பிரபாகர் (121)
அன்பு பதிவர்கள் (56)
தோழர் பார்வையாளன் (41)
தமிழ்மணம் (26)
சகோ.சாதிகா (12)
நானே சும்மாயிருந்தாலும் என்னை இப்படி உசுப்பேத்துபவர்களை என்ன செய்வது.
இப்போதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் எழுத வரும்போது
இவர்களை கவனித்துக் கொள்கிறேன் (கிர்ர்ர்.... :))
அன்புத் தோழர்களே உங்களின் அன்புக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
வஸ்ஸலாம்.
