Saturday, April 03, 2010

அடிக்கடி அல்ல எப்போதாவது

வழிப்போக்கன் என்று பெயர் வைத்தாலும் வைத்தேன்
வலைப்பக்கம் வர வருடங்களாகி விட்டன
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ...
தமிழ்மண வாசலில் அரிக்கும் கவிதையோடு
(சோதனை முயற்சி - யாருக்கென்று கேட்கப்படாது ஆமாம் :-)



" கடை திறக்கக் காத்திருக்கும் கண்கள்
தொடைப் புண்கள்
சொறிவதில் மென்மையைக்
கையாளுகிறேன் "




கவிதையை தப்பா புரிஞ்சுக்காதீங்க மக்கா !

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் (விதியில் எழுதப் பட்ட)
பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோமோ (How we Respond)
அதற்கு ஏற்றார் போலத்தான் விளைவுகளின்
தன்மை அமைகின்றது.

1 comments:

அரபுத்தமிழன் said...

வாவ் ! வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கு.
(பின்னூட்ட டெஸ்டுக்கு)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)